பணத்திற்காக ஆசைப்பட்டு கிட்டத்தட்ட இரண்டாவது மனைவி போல் வாழ்ந்த நடிகைகள்.! அட இந்த நடிகையும் அப்படிதானா

பணத்திற்காகவும் தன்னுடைய மனத் திருப்திக்காக தானே முன்வந்து ஆசைப்பட்டு கிட்டத்தட்ட இரண்டாவது மனைவி போல் வாழ்ந்த ஐந்து தமிழ் நடிகை பற்றி தற்போது பார்க்க இருக்கிறோம்.

நடிகை சீத்தா இவர் மதுரையில் நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திர ஜோடி என பேசப்பட்டது.அதன் பிறகு இவர்களுக்கிடையே ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பிறகு இவருடைய மகளுக்கு திருமணம் ஆகும் போது கடமைக்காக இருவரும் இணைந்தே இருந்தனர். அதன் பின்னர் சின்னத்திரை நடிகர் சதீஷ் என்பவருடன் ஒரு பழக்க வழக்கம் ஏற்பட்டது. டைவஸ் வாங்கிய பிறகும் சதீஸ் உடன் கொஞ்சம் பழக்கமாக  இருந்தார் ஒரு கட்டத்திற்கு மேல் சதீஷிற்கும் இவருக்கும் திருமணம் நடக்கபோய் அதே சமயத்தில் சதீஷ் கழட்டி விட்டார். இவர் தற்போது சதீஷ் இல்லாமல் பார்த்திபனும் இல்லாமல்  தனியாக வாழ்ந்து வருகிறார்.

seetha
seetha

நடிகை கௌதமி இவர் கமல் கூட பல வருஷமாக ஒன்றாக இருந்தார்கள் அதன் பிறகே சில கருத்து வேறுபாட்டால் என்னுடைய மகளுடைய எதிர்காலம் முக்கியம் என்பதற்காக கமலை விட்டு பிரிந்து கௌதமி அவர்கள் தனியாக வந்துவிட்டார்.தற்போது சட்டையை மாற்றுவது போல் ஆலயே மாற்றி வருகிறார். அந்த விஷயத்தில் கமல் கில்லாடி என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தற்போது பூஜா குமாரியுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக அனைவரும் கிசுகிசுக்கிறார்கள்.

kauthami
kauthami

அடுத்ததாக இயற்கை என்ற திரைப்படத்தில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் ஒரு நடிகை நடித்துள்ளார். அந்த ராதிகாவை எல்லாரும் செல்லமாக குட்டி ராதிகா  என்று கூறப்பட்டு வருகிறார்கள். கர்நாடக முதல்வர் குமாரசாமி அவரைத் திருமணம் செய்துகொண்டார் அதற்கு முன்னாடியே திருமணம் செய்து கொண்ட இரண்டு குழந்தைகள் இருக்கிறது. குமாரசாமிக்கும் குட்டி ராதிகாவுக்கும் இடையே கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும் தானே முன்வந்து அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் கனவுக்கன்னி என்றும் கூறலாம் ஆரம்ப காலகட்டத்தில் போனி கபூருக்கு இவருக்கும் கொஞ்சம் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் ஏற்கனவே இருந்த குழந்தைக்கு அப்பாவாக போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் மாமனாருடன் நெருக்கமாக இருக்கக் கூடிய ஒரு சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை அமலாபால். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்தார்கள்  இருந்தாலும் அவ்வளவு  எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன்பிறகு மைனா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு சாதனை படைத்தது. அதன்பிறகு தலைவா படத்தில் ஏஎல் விஜய்க்கும் இவருக்கும்  காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். திருமணமான ஒரு வருடத்திலேயே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு. அதன்பிறகு ராட்சசன்என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதில் நடித்த விஷ்ணு விஷாலுக்கும் இவருக்கும் ஏதோ கிசுகிசு என்று கூறப்பட்டு வந்தது. அதன்பிறகு விஷ்ணு விஷாலின் மனைவி ரஜினி  இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். மனைவி ரஜினியை பிரிந்து தற்போது கால்பந்து வீராங்கனை கட்டாவை திருமணம் செய்துகொண்டார்.

amala paul
amala paul

Leave a Comment