40 வயதை கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகைகள்.! அவர்கள் கூறும் காரணத்தை பார்த்தீர்களா.?

தமிழ் திரையுலகில் பல பிரபல முன்னணி நடிகைகள் 50 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாத பல நடிகைகள் உள்ளனர். இவர்களிடம் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கேட்டால் ஒவ்வொரு நடிகையும் ஒவ்வொரு மாதிரியான காரணங்களை கூறி திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

1.கௌசல்யா  = 40

நடிகை கௌசல்யா வானத்தைப்போல, விஜய் உடன் நேருக்கு நேர் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் எதற்காகத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார் அதாவது நான் நினைத்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை அது கிடைத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார்.

2. சித்தாரா = 47

நடிகை சித்தாரா புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர், அதன் பிறகு புது வசந்தம் படையப்பா நட்புக்காக ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை கூறியுள்ளார் அவர் கூறியதாவது என்னுடைய அப்பா திடீரென எதிர்பாராத விதமாக இறந்துவிட்டதால் இதேபோல் உள்ள குளோஸ் ரிலேஷன்ஷிப் இருந்தால் ஒரு நேரத்தில் கஷ்டப்பட வேண்டியது ஆகும் அதனால் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

3. தபு  =  வயது 49

நடிகை தபு பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார், இவர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார், அப்போது அவருக்கு வயது 49, இவர் திருமணம் செய்து கொள்ளாத இதற்கு காரணம் அவர் கூறியதாவது திருமணம் செய்து கொள்ளும் வயதில் நான் பிசியாக நடித்துக் கொண்டிருந்தேன் அதன்பிறகு செட்டிலாகி திருமணம் செய்து கொள்ள நினைத்த பொழுது வயது அதிகமாகி விட்டது அதனால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

4. நக்மா = 45

நடிகை நக்மா காதல் மற்றும் ரிலேஷனில் இருந்துள்ளார். இவர் ஒரு காலகட்டத்தில் சர்வ கங்குலியுடன் ரெலேஷன்ஷிப் இல் இறந்தார், அதன்பிறகு சரத்குமாருடன் அரவிந்தன் திரைப்படத்தில் நடித்த பிறகு இருவரும் ஒருவித காதலில் இருந்தார்கள், இப்படி பல காதலில் விழுந்து எழுந்ததால் சரியான பார்ட்னரு கிடைக்கவில்லை என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை என தெரிகிறது.

5.ஸ்ருதி ராஜ் = 40 ஸ்ருதி ராஜ் ஆபீஸ் தென்றல், அழகு என பல சீரியலல் நடித்துள்ளார், இவங்க ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தை இதுவரை யாரிடமும் கூறியதில்லை.

6.கிரண் = 39

கிரன் தமிழ் சினிமாவில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நல்ல கதை உள்ள திரைப்படம் கிடைத்தால் நடிப்பேன் என கூறியுள்ளார். இவருக்கு சரியான பார்ட்னர் கிடைக்காததால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறியுள்ளார்.

7.ஷோபனா = 50

தளபதி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்தவர் ஷோபனா அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்தார், இந்திய அளவில் நேஷனல் அவார்ட் வாங்கியவர். அதுமட்டுமில்லாமல் உலக அளவில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார், இவர் மிகவும் பிஸியாக இருந்ததால் திருமணத்தை பற்றி யோசிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

Leave a Comment