ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ 4.78 லட்சம்.! வெளியான தகவல்…

ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மத்திய அரசு 4,78,000 கடன் வழங்குகிறது என்ற தகவல் இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த தகவல் வதந்திய என மத்திய அரசு மறுத்துள்ளதாக தகவல் அறிய உள்ளது. இது போன்ற தவறான தகவல்களை கேட்டு செய்திகளாக மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களை மத்திய பணியாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் கடன் தொடர்பான இந்த வதந்தியை நம்பி தனிப்பட்ட தங்களது வங்கி கணக்கு விவரங்களை தெரியாத நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவெடுத்து உள்ளது. இதேபோல கடந்த ஆகஸ்ட் மாதம் போலி செய்தி பரப்பப்பட்டுள்ளதாகவும், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 4.78 லட்சம் கடன் வழங்கும் திட்டம் எதையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றும் மத்திய தகவல் பணியாகம் தெரிவித்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் தவணை தகவலைப்படி ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு துணைச் செயலாளர் நிர்மலா தேவி கையொப்பம் விட்டு  போலியான சுற்றறிக்கை வாட்சப்பிப்பில் தகவல்கள் அனைத்தும் போலியானது என்றும் அத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளதாக மத்திய அரசு தகவல் பணியகம் தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால் ஆதார் அட்டைக்கு ரூ4. லட்சமும் 78,000 ரூபாய் கடன் வழங்குகிறது என்ற தகவல் பொய் அது ஒரு வதந்தி என மத்திய அரசு தெளிவுபடுத்தி கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment