காற்றுள்ள போதே தூற்றிக்கொள் பழமொழி தெரியாமல் விஜய்யை மட்டும் நம்பும் 30 வயது நடிகை.!

வெள்ளித்திரையில் நடிகைகளைப் பொறுத்த வரை ஒரு பிரபலமான நடிகரின் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வளர்ந்து வரும் நடிகர்களின் திரைப்படத்தில் கமிட்டாகி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தால் மட்டுமே ரசிகர்களிடையே புகழ் பெற்று விளங்க முடியும்.

ஆனால் தற்போது ஒரு நடிகை எனக்கு இந்த நடிகர் மட்டும் போதும் இந்த நடிகரின் திரைப்படத்தில் நடித்து விட்டு பின்பு தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பேன் என ஒரு நடிகை கூறியதாக தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை தளபதி 65 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தான் இவருக்கு அதிர்ஷ்டம் ஒன்ஸ் தான் வரும் ஒன்சுமோர் வராது என்பது தெரியவில்லை.

இவர் விஜய் திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டு தான் மற்ற திரைப் படங்களில் கமிட் ஆகுவேன் என உறுதியாக இருக்கிறாராம் அதுமட்டுமல்லாமல் விஜய் திரைப்படத்திற்காக 3 கோடி சம்பளம் கேட்டு வந்த பூஜா ஹெக்டே தற்போது 5 கோடி சம்பளத்தை உயர்த்தியதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

pooja hegde
pooja hegde

மேலும் இவரின் முடிவைக் கேட்ட சினிமா பிரபலங்கள் பலரும் இவங்க பெரிய நடிகை காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு இவர் சுத்த பட்டு வரமாட்டார் என கூறுகிறார்களாம்.மேலும் இவர் தளபதி 65 திரைப்படத்தில் சம்பளத்தை ஏற்றியது சினிமா பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியாக்கி விட்டது ஏனென்றால் இவர் தமிழில் ஏற்கனவே சரியான பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment