இதனால்தான் இரண்டாவது திருமணமும் நின்றது வேதனையுடன் கூறிய பாவனிரெட்டி.! வைரலாகும் அன் சீன் வீடியோ

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் 2 வாரங்கள் கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது இந்த சீசனில் பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதில் நமிதா மாரிமுத்து மற்றும் நதியா வெளியே சென்று விட்டார்கள். இந்த சீசனில் முகம் தெரியாத பல நபர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

ரசிகர்களுக்கு பாரபட்சமான முகம் என்றால் பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி, பாவனி  என ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். பாவனி ரெட்டி 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

திருமணம் முடிந்து 8 மாதங்கள் கழித்து இவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது அதனால் எட்டு மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு நடிகை பாவனி ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொள்ள இருந்தார் ஆனால் அது நடக்கவில்லை இவரைப்பற்றி கடந்து வந்த பாதை டாக்கில் கூறவே இல்லை பாவனி.

pavani reddy

அதனால் பவானி மீது பல விமர்சனங்கள் எழுந்தது ஆனால் பாவனி முதல் கணவரை இறப்பிற்கு பிறகு ஒருவரை விரும்பினார் என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாகவும் அவரது அக்கா செய்து பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த நிலையில் ஏன் இரண்டாவது திருமணம் நடக்கவில்லை என்ற காரணத்தை முதன்முறையாக கூறியுள்ளார் பாவணி இந்த நிலையில் உன் சீன் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாவனி இமான் அண்ணாச்சியிடம் பிரதீப் போனபிறகு என்ன மாதிரி எனக்கு ஒரு ஃபிரண்ட் கிடைத்தார்கள். இனி இரண்டாவது திருமணம் எனது வாழ்க்கையில் கிடையாது.

pavani reddy

ஏனென்றால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன் அவர் கோபத்தில் பேசினாரா அல்லது எப்படி பேசினார் என்று தெரியவில்லை எல்லாம் தெரிந்தும் சொல்லி காட்டிவிட்டார் உன்னால கூட ஆகியிருக்கலாம் என கூறிவிட்டார் அதனால் இனி எனக்கு இரண்டாவது திருமணமே வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

Leave a Comment

Exit mobile version