IPL – லில் நான் அடிச்ச 175 ரன்கள் ரெக்கார்டை முறையடிக்க.. இந்திய அணிகள் இருக்கும் அந்த வீரரால் மட்டும் தான் முடியும் – கிறிஸ் கேயில் நம்பிக்கை

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் சீசன் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 16 வது சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. இப்பவே ஒவ்வொரு அணியுன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

IPL ஒவ்வொரு சீசன் முடியும் போது வீரர்கள் புதிய புதிய சாதனைகள் படைப்பார்கள் அந்த வகையில் T20 போட்டிக்கென ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ஒரு வீரர் என்று பலராலும் அழைக்கப்படுபவர் கிரிஸ் கெயில். இவர் ஐபிஎல் -ல் சுமார் 14 ஆண்டுகள் விளையாடி உள்ளார் இதில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் அதிலும் குறிப்பாக ஒன்று இவர் ஒரே போட்டியில் 175 தங்கள் அடித்து புதிய ரெக்கார்டை படைத்தார்.

அந்த சாதனையை இப்பொழுது வரையிலும் எந்த ஒரு வீரராலும் முறியடிக்க முடியவில்லை.. வெறும் 66 பந்துகளில் 175 ரன்கள் அடித்து உள்ளார் அதில் 15 சிக்ஸர்கள் 17 பவுண்டரிகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சாதனையை இந்த 10 ஆண்டுகளில் யாரும் முறையடிக்கவில்லை இப்படி இருக்கின்ற நிலையில் கிரிக்கெட் வீரர் கிரிஸ் கெயில் அந்த 175 ரன்கள் சாதனையை யார் முறையடிப்பார் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர்..  என்னுடைய இந்த சாதனையை கே. எல். ராகுல் முறையடிக்க வாய்ப்பிருப்பதாக கூறினார் இருவரும் இணைந்து பஞ்சாப் மற்றும் ஆர்சி அணிக்காக இணைந்து விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சொன்ன இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

அதற்கு ஏற்றார் போல் கடந்த சில போட்டிகளாக கே எல் ராகுல் சிறப்பானா ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி என்றால் நிச்சயம் இந்த ஐபிஎல் – லில் அந்த சாதனையை நிகழ்த்த கூட கே. எல். ராகுலுக்கு வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகின்றனர். ரசிகர்களே உங்களுடைய கருத்து என்ன..

Leave a Comment