தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியலில் பங்கேற்க ஒரு கோடி சம்பளம் கேட்ட 17 வயது நடிகை.! விஜய் சேதுபதி நடிகையின்னா சும்மா.. யாருடா அது.

திரையுலகில் புதுமுக நடிகைகள் வரவேற்பு அதிகரித்துள்ளது அந்த வகையில் தெலுங்கு சினிமாவிலும் இளம் நடிகைகளின் வரவேற்பு அதிகமாக தான் உள்ளது. அந்த வகையில் தெலுங்குகில் விஜய் சேதுபதியுடன் இணைந்து “உப்பென்னா” என்ற திரைப் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி.

முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அதற்கு ஏற்றபடி தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்தி தற்போது சிறப்பாக ஜொலித்து வருகிறார்.

இளம் நடிகைகள் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற சம்பளத்தை குறைப்பது வழக்கம் ஆனால் கீர்த்தி ஷெட்டிக்கு மார்க்கெட் எடுத்தவுடனேயே உச்சத்தில் சென்றதால் உடனடியாக பலமடங்கு சம்பளத்தை உயர்த்தி இருந்தாலும் பட வாய்ப்புகளை கொடுக்க தற்போது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கிவில் நிற்பதால் கெத்துகாட்டி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி ஷெட்டி தனியார் தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் கலந்துகொள்ள தற்பொழுது 1 கோடி வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதுமுக நடிகையான கீர்த்தி ஷெட்டி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக இவ்வளவு சம்பளம் வாங்குவது தற்போது டாப் நடிகர், நடிகைகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

keerthi shetty
keerthi shetty

Leave a Comment