144 தடையிலும் காட்டுக்குள் காதல் ஜோடி செய்த முகம் சுழிக்கும் செயல்.! ட்ரோன் மூலம் கையும் களவுமாக பிடித்த போலீஸ் வைரலாகும் வீடியோ.?

குர்ஆனோ வீரர் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதால் 144 தடை விதிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது, முதலில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கோவையில் கட்டுப்படுத்த முடியாததால் மீண்டும் ஊரடங்கு அதிகப்படுத்தினார்கள்.

அம்ம நே சுமந்த ஊரடங்கு பல பிரபலங்கள் கடைப்பிடித்தாலும் இன்றைய கால இளைஞர்கள் மட்டும் அடங்கவே அடங்காமல் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள், அவர்களுக்கு காவல்துறையினர் பாடம் புகட்டுவார்கள் இதனை பல சமூக வலைதளங்களில் வீடியோவாக நாம் பார்த்திருப்போம்.

சமீபத்தில் கூட சில இளைஞர்களை ஆம்புலன்சில் ஏற்றி பயம் காட்டினார்கள், ஆனால் அப்படியும் பல இடங்களில் இளைஞர்கள் அடங்காமல் ஊர் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள், அந்த வகையில் போலீஸ் ட்ரோன் கேமரா மூலம் ஒரு அலப்பறையை செய்துள்ளார்கள்.

இதன்மூலம் தினமும் ஏதாவது ஒரு வீடியோ சுற்றிக்கொண்டே இருக்கிறது, இந்த வீடியோ பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

Leave a Comment

Exit mobile version