சூர்யா 42 திரைப்படத்திலிருந்து கசிந்த 10 சீக்ரெட் தகவல்கள்.! சம்பவம் செய்ய காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்…

நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் தன்னுடைய 42 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் 3d தொழில்நுட்ப முறையில் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பத்துக்கு மேற்பட்ட கெட்டப்புகளில் நடிப்பதாக இருப்பதாக சில தகவல் வெளியாகி இருந்தது ஆனால் அது எந்தெந்த கதாபாத்திரம் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பட குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா 42 திரைப்படம் குறித்து சுவாரசியமான தகவல் கசிந்து இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது சூர்யா 42 வது திரைப்படத்தில் சூர்யா அவர்கள் 13 வருடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட தகவல் பொய்யான தகவலாக கூறப்படுகிறது ஏனென்றால் இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் வெறும் ஐந்து அல்லது ஆறு கெட்டப்புகளில் தான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து சூர்யா 42 திரைப்படத்தில் சூர்யா அவர்களின் முதல் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இரண்டாவது கதாபாத்திரத்தின் பகுதி பீரியட் போர்ஷன் அடுத்த வாரம் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதன் Sub plot ஒரு குழந்தை மற்றும் சூர்யாவை சுற்றி கதைகளாம் படமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் அடுத்தடுத்த கெட்டபுகளின் காட்சி படமாக உள்ளதால் பீரியட் போர்ஷன் முடிந்த உடன் அடுத்த அடுத்த கதாபாத்திரங்களின் படப்பிடிப்பை மிக விறுவிறுப்பாக நடத்த பட குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஏதாவது முக்கியமான ஒரு காட்சி பேசும் பொருளாக இருக்கும் அந்த வகையில் இந்த படத்தில் flight fight என்ற பாய்ண்டாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் சூர்யாவின் 42வது திரைப்படம் முடிவதற்கு முன்பே இதுவரைக்கும் சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சூர்யா 42 திரைப்படத்தின் பிரமோ படம் எடுத்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் டைட்டில் பிரமோவை வெளியிடுவார்கள் எனவும் கூறப்படுகிறது. சூர்யா பல கெட்டப்புகளில் இது மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது எனவே படத்தை பொன்னியின் செல்வன் பாணியில் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு பொங்கல் அல்லது தீபாவளியை முன்னிட்டு சூர்யா 42 திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Comment