திடீரென கண்ணான கண்ணே சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சமீப காலமாக சீரியலில் நடித்துவரும் சின்னத்திரை நடிகைகள் பலரும் என்ன காரணம் என்று தெரியாமல் திடீரென சீரியலில் இருந்து விலகி வருகிறார்கள் அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப்பிரபலமான சீரியல் ஒன்றில் இருந்த பிரபல நடிகை வெளியாகி உள்ளார்.

இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூக வலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. அதாவது கண்ணான கண்ணே சீரியல் சன் டிவியில் சமீபகாலமாகதான் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது இந்த சீரியலில் கதாநாயகனாக பிரபல நடிகர் ராகுல் ரவி அவர்கள் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பாகவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலிலும் நடித்துள்ளார் அந்த வகையில் இவருக்கு ஜோடியாக நிமேஷிசிகா ராதாகிருஷ்ணன் அவர்கள் கதாநாயாகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ஆனது மகள் தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகவும்.

மேலும் இந்த சீரியல் ஆனது சுமார் 200 எபிசோடுகள் முடிவடைந்துள்ளது காலையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை பிரியா. இந்நிலையில் இவரின் இசையில் இருந்து விலகப் போவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

priya-2
priya-2

அந்த வகையில் இவர் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகினார் என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. குறிப்பிட்டு சொல்ல போனால் ஒரு சீரியலில் கதாநாயகி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு வில்லி கதாபாத்திரமும் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் ஆகும்.

அந்தவகையில் இந்த சீரியலுக்கு தகுந்த கதாபாத்திரமாக அமைந்த நமது நடிகை பிரியா  தற்போது இந்த சீரியலை விட்டு விலகுவதன் காரணமாக ரசிகர்கள் பலர் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

priya-1
priya-1

Leave a Comment