செம்பருத்தி சீரியல்க்கு வந்த சோதனை புலம்பி தள்ளும் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பிரம்மாண்டமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் செம்பருத்தி. மேலும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாகவே சின்னத்திரை நடிகர்களுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொட்டிக் கிடக்கிறார்கள்.

அதனாலதான் இந்த செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஜீ தொலைக்காட்சியில் நன்றாக ஓடிக் கொண்டே வருகிறது. மேலும் இந்த சீரியல் கடந்த 5 வருடமாக ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியல் டாப் சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து நிற்கிறது.

இந்த சீரியலின் கதை முழுக்க முழுக்க காதலை பற்றி தான் இருக்கும்.மேலும்  செம்பருத்தி சீரியல் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். கதாநாயகியாக ஷோபனா நடித்து வருகிறார்.இவர்களின் அவ்வளவு தத்ரூபமாக நடித்து இருப்பார்கள். அதனால் இவர்கள் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி உள்ளது என்று ரசிகர்கள் சொல்வார்கள்.

மேலும் இந்த சீரியலை விட்டு கார்த்திக் ராஜ் விலகிவிட்டார். எதற்காக நீங்கள் சீரியலை விட்டு போனீர்கள் என்று ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளார்கள். நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று  தெரிவித்துள்ளார். கார்த்திக் ராஜ் கதையை தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார். இந்த சீரியலில் வந்த புதிதில் செம விறுவிறுப்பாக சுவாரசியங்கள் உடல் ஓடிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது செம டல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது.

செம்பருத்தி சீரியல் 1300 எபிசோடுகளை கடந்து விட்டது. அகிலாண்டேஸ்வரி பார்வதியை  ஏற்றுக்கொண்டார்.  மேலும் இந்த சீரியல்  விருவிருப்பாக கிளைமேக்ஸை நோக்கி கொண்டிருக்கிற நிலையில் ரசிகர்கள் அனைவரும் இன்னும் இந்த சீரியல் முடியப் போகுதோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சீரியலின் டிராக் வேற பக்கத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் புதிதாக நடிகை யமுனா, பிரீத்தா மேலும் நடிகர் விஷ்ணு இவர்கள் அனைவரும் இந்த சீரியலில் இனிய உள்ளார்கள். இந்த சீரியலின் அப்டேட்டை பற்றி ஜீதமிழ் போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

sembaruthi
sembaruthi

அதை பார்த்துவிட்டு ரசிகர்களுக்கு இந்த கதை தொடர்வது கொஞ்சம் கூட விருப்பமில்லை சீக்கிரம் இந்த சீரியல் நிறைவடைந்தால் நன்றாக இருக்குமென்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment